தற்போதைய செய்திகள்

சிலியில் முதன்முறையாக மனிதனுக்கு பறவைக் காய்ச்சல்... 53 வயது நபருக்கு பறவைக் காய்ச்சல் உறுதி

தந்தி டிவி

சிலி நாட்டில் முதன்முறையாக மனிதனுக்கு பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது... கடுமையான காய்ச்சல் அறிகுறிகளுடன் வந்த 53 வயது நபருக்கு பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்