தற்போதைய செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு வழங்கப்படும் பள்ளிகளில் உள்ள பயோ மெட்ரிக் கருவிகள்..உச்சகட்ட மகிழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்

தந்தி டிவி

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, அரசு பள்ளிகளில் வருகை பதிவேடு மேற்கொள்ள வழங்கப்பட்ட பயோமெட்ரிக் கருவிகள், வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. பயோமெட்ரிக் கருவிகளை வருவாய் துறையினரிடம் ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், பள்ளிகளில் பழைய வருகை பதிவேடு முறையே தொடருமா என கேள்வி எழுந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை