தற்போதைய செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு வழங்கப்படும் பள்ளிகளில் உள்ள பயோ மெட்ரிக் கருவிகள்..உச்சகட்ட மகிழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்

தந்தி டிவி

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, அரசு பள்ளிகளில் வருகை பதிவேடு மேற்கொள்ள வழங்கப்பட்ட பயோமெட்ரிக் கருவிகள், வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. பயோமெட்ரிக் கருவிகளை வருவாய் துறையினரிடம் ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், பள்ளிகளில் பழைய வருகை பதிவேடு முறையே தொடருமா என கேள்வி எழுந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்