தற்போதைய செய்திகள்

"லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றிய இந்தியா" - பில்கேட்ஸ் நெகிழ்ச்சி

தந்தி டிவி
• இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதோடு இதர நோய்கள் உலகம் முழுவதும் பரவுவதை தடுத்து நிறுத்தியது என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். • இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பில் கேட்ஸ், வெள்ளிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். • இந்த சந்திப்பு குறித்து பில் கேட்ஸ், தமது நோட்ஸ் என்ற இணையதளத்தில் அறிவியல் மற்றும் புதுமை சமத்துவமின்மையை அகற்ற எவ்வாறு உதவ முடியும் என இருவரும் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். • பில்கேட்ஸின் இணைய தள கருத்துக்களை மேற்கோள் காட்டி கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தானும் பில்கேட்ஸும் விரிவான ஆலோசனை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்