தற்போதைய செய்திகள்

"லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றிய இந்தியா" - பில்கேட்ஸ் நெகிழ்ச்சி

தந்தி டிவி
• இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதோடு இதர நோய்கள் உலகம் முழுவதும் பரவுவதை தடுத்து நிறுத்தியது என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். • இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பில் கேட்ஸ், வெள்ளிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். • இந்த சந்திப்பு குறித்து பில் கேட்ஸ், தமது நோட்ஸ் என்ற இணையதளத்தில் அறிவியல் மற்றும் புதுமை சமத்துவமின்மையை அகற்ற எவ்வாறு உதவ முடியும் என இருவரும் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். • பில்கேட்ஸின் இணைய தள கருத்துக்களை மேற்கோள் காட்டி கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தானும் பில்கேட்ஸும் விரிவான ஆலோசனை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை