தற்போதைய செய்திகள்

பில்கிஸ் பானு வழக்கில் புதிய திருப்பம் - 11 பேர் விடுவித்த விவகாரம் - உச்சநீதிமன்றம் உறுதி

தந்தி டிவி
• பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிரான மனுவை விசாரிக்க அமர்வு ஏற்படுத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. • தன்னை கூட்டு பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக, பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். • இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி, தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையிடப்பட்டது. • இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், ரிட் மனுவை விசாரிப்பதற்காக அமர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்