தற்போதைய செய்திகள்

பில்கிஸ் பானு வழக்கில் புதிய திருப்பம் - 11 பேர் விடுவித்த விவகாரம் - உச்சநீதிமன்றம் உறுதி

தந்தி டிவி
• பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிரான மனுவை விசாரிக்க அமர்வு ஏற்படுத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. • தன்னை கூட்டு பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக, பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். • இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி, தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையிடப்பட்டது. • இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், ரிட் மனுவை விசாரிப்பதற்காக அமர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்