தற்போதைய செய்திகள்

பில்கிஸ் பானு வழக்கில் புதிய திருப்பம் - 11 பேர் விடுவித்த விவகாரம் - உச்சநீதிமன்றம் உறுதி

தந்தி டிவி
• பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிரான மனுவை விசாரிக்க அமர்வு ஏற்படுத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. • தன்னை கூட்டு பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக, பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். • இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி, தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையிடப்பட்டது. • இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், ரிட் மனுவை விசாரிப்பதற்காக அமர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை