தற்போதைய செய்திகள்

2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் இருவரும் பலி..ஈசிஆர் சாலையில் பொதுமக்கள் மறியல்

தந்தி டிவி

பனையூரில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி.

சைக்கிளிங்கிற்காக ஒருவழிச்சாலையாக மாற்றப்பட்டதால் விபத்து என பொதுமக்கள் குற்றச்சாட்டு.

கிழக்கு கடற்கரை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்