தற்போதைய செய்திகள்

வினோத மனநோய்... பின்னோக்கி நடக்கும் நபர்.. வாகனங்களில் சிக்கி உயிரிழக்க கூடிய சூழல்... - மாமல்லபுரத்தில் திரியும் பீகார் நபரின் சோக கதை

தந்தி டிவி
• சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு மனநலம் பாதித்த நபர் ஒருவர், பின்னோக்கி நடந்து வருகிறார். • நேராக நடப்பது போல், கால்களை பின்பக்கமாக செலுத்தி, மணிக்கணக்கில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். • வாகன போக்குவரத்து மிகுந்த கிழக்கு கடற்கரை சாலையில் பின் பக்கமாக நடக்கும், இவர் மீது ஏதாவது வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. • எனவே, அவரை மீட்டு அரசு மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்