தற்போதைய செய்திகள்

வினோத மனநோய்... பின்னோக்கி நடக்கும் நபர்.. வாகனங்களில் சிக்கி உயிரிழக்க கூடிய சூழல்... - மாமல்லபுரத்தில் திரியும் பீகார் நபரின் சோக கதை

தந்தி டிவி
• சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு மனநலம் பாதித்த நபர் ஒருவர், பின்னோக்கி நடந்து வருகிறார். • நேராக நடப்பது போல், கால்களை பின்பக்கமாக செலுத்தி, மணிக்கணக்கில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். • வாகன போக்குவரத்து மிகுந்த கிழக்கு கடற்கரை சாலையில் பின் பக்கமாக நடக்கும், இவர் மீது ஏதாவது வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. • எனவே, அவரை மீட்டு அரசு மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை