தற்போதைய செய்திகள்

முகம் தெரியாத கடும் பணியிலும் கலங்காத பாரத் ஜோடோ யாத்திரை | bharat jodo yatra | rahul gandhi

தந்தி டிவி

அரியானாவில் முகம் தெரியாத அளவுக்கு கடும் குளிர் இருந்த போதும், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தடையில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிரால், மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் வழக்கம்போல் கர்னால் அருகே ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கியது. முகம் தெரியாத அளவுக்கு இருள் சூழ்ந்திருந்த போதிலும், வாகனங்களின் முகப்பு ஒளியுடன், இசைக்கருவிகளை வாசித்தப்படி நடைபயணம் தொடர்ந்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்