தற்போதைய செய்திகள்

கூடை கூடையாக நடுரோட்டில் தக்காளி - வேதனை உச்சத்தின் விவசாயிகள்..

தந்தி டிவி

மகாராஷ்டிராவில், தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அதை சாலையில் கொட்டி எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாசிக் பகுதியில் கிலோ தக்காளி ஒன்று முதல் இரண்டு ரூபாய் வரை மட்டுமே விலை போவதால், வியாபாரிகள் வேதனை அடைந்தனர். இதன் எதிரொலியாக, டிராக்டர் மூலம் கொண்டுவரப்பட்ட பல கிலோ தக்காளியை, சாலையில் கொட்டி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக