தற்போதைய செய்திகள்

கூடை கூடையாக நடுரோட்டில் தக்காளி - வேதனை உச்சத்தின் விவசாயிகள்..

தந்தி டிவி

மகாராஷ்டிராவில், தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அதை சாலையில் கொட்டி எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாசிக் பகுதியில் கிலோ தக்காளி ஒன்று முதல் இரண்டு ரூபாய் வரை மட்டுமே விலை போவதால், வியாபாரிகள் வேதனை அடைந்தனர். இதன் எதிரொலியாக, டிராக்டர் மூலம் கொண்டுவரப்பட்ட பல கிலோ தக்காளியை, சாலையில் கொட்டி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ