தற்போதைய செய்திகள்

வங்கியில் ரூ.87 லட்சம் மோசடி சிக்கிய முன்னாள் மேலாளர்

தந்தி டிவி

திருச்சியில், போலி ஆவணங்களை தயாரித்து, வங்கியில் 87 ரூபாய் லட்சம் மோசடி செய்த முன்னாள் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியை சேர்ந்த சண்முகராஜா என்பவர், திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில், மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவர் பணியாற்றிய காலத்தின்போது, போலியான ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்து, பணம் மற்றும் தங்க நகைக்கடன் மூலமாக 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்