தற்போதைய செய்திகள்

வங்கியில் ரூ.87 லட்சம் மோசடி சிக்கிய முன்னாள் மேலாளர்

தந்தி டிவி

திருச்சியில், போலி ஆவணங்களை தயாரித்து, வங்கியில் 87 ரூபாய் லட்சம் மோசடி செய்த முன்னாள் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியை சேர்ந்த சண்முகராஜா என்பவர், திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில், மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவர் பணியாற்றிய காலத்தின்போது, போலியான ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்து, பணம் மற்றும் தங்க நகைக்கடன் மூலமாக 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை