தற்போதைய செய்திகள்

வேலூரில் வீட்டில் கிடந்த பைக்குக்கு தி.மலை போலீஸ் போட்ட ஃபைன் -SMS-ஐ பார்த்து அதிர்ந்த வங்கி மேலாளர்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் தொரப்பாடியை சேர்ந்தவர் முகிலன். இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வரும் நிலையில், சம்பவத்தன்று தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். அப்போது, திருவண்ணாமலை போக்குவரத்து போலீசாரால் தனது இரு சக்கர வாகனத்திற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக செல்போனுக்கு வந்த குறுந்தகவலை கண்டு முகிலன் அதிர்ச்சியடைந்துள்ளார். இதேபோல் ஏற்கெனவே இரண்டு முறை நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கும் முகிலன், தான் திருவண்ணாமலை சென்றே ஒரு வருடத்திற்கு மேலாகிறது என்று தெரவித்துள்ளார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு