தற்போதைய செய்திகள்

வேலூரில் வீட்டில் கிடந்த பைக்குக்கு தி.மலை போலீஸ் போட்ட ஃபைன் -SMS-ஐ பார்த்து அதிர்ந்த வங்கி மேலாளர்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் தொரப்பாடியை சேர்ந்தவர் முகிலன். இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வரும் நிலையில், சம்பவத்தன்று தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். அப்போது, திருவண்ணாமலை போக்குவரத்து போலீசாரால் தனது இரு சக்கர வாகனத்திற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக செல்போனுக்கு வந்த குறுந்தகவலை கண்டு முகிலன் அதிர்ச்சியடைந்துள்ளார். இதேபோல் ஏற்கெனவே இரண்டு முறை நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கும் முகிலன், தான் திருவண்ணாமலை சென்றே ஒரு வருடத்திற்கு மேலாகிறது என்று தெரவித்துள்ளார்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்