தற்போதைய செய்திகள்

வேலூரில் வீட்டில் கிடந்த பைக்குக்கு தி.மலை போலீஸ் போட்ட ஃபைன் -SMS-ஐ பார்த்து அதிர்ந்த வங்கி மேலாளர்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் தொரப்பாடியை சேர்ந்தவர் முகிலன். இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வரும் நிலையில், சம்பவத்தன்று தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். அப்போது, திருவண்ணாமலை போக்குவரத்து போலீசாரால் தனது இரு சக்கர வாகனத்திற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக செல்போனுக்கு வந்த குறுந்தகவலை கண்டு முகிலன் அதிர்ச்சியடைந்துள்ளார். இதேபோல் ஏற்கெனவே இரண்டு முறை நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கும் முகிலன், தான் திருவண்ணாமலை சென்றே ஒரு வருடத்திற்கு மேலாகிறது என்று தெரவித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு