பாலாவுடனான கருத்து வேறுபாடு காரணமாகவே வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியுள்ளதாக பத்திரிகையாளர் பிஸ்மி கடுமையாக விமர்சித்துள்ளார்.