தற்போதைய செய்திகள்

கனல் கண்ணனுக்கு ஜாமின்..நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள்

தந்தி டிவி

திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணனுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. கிருஸ்த்துவம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக திமுகவை சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் என்பவர் அளித்த புகாரின் பேரில், கனல் கண்ணன் கைது செய்து சிறையிலும் அடைக்கப்பட்டார். இதனிடையே, ஜாமின் கோரி கனல் கண்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், மனு விசாரணைக்கு வந்த நிலையில், நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கனல் கண்ணனுக்கு ஜாமின் வழங்கி உள்ளது. மேலும், நாகர்கோவில் சைபர் கிரைம் பிரிவு அலுவலகத்தில் வரும் 30 நாட்களுக்கு காலை மற்றும் மாலையில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்