தற்போதைய செய்திகள்

வளர்ப்பு நாய்க்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு - அழகு பார்த்த உரிமையாளர்

தந்தி டிவி

சீர்காழி அருகே வளர்ப்பு நாய்க்கு அதன் உரிமையாளர் வளைகாப்பு நடத்திய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஓலையாம்புதூரை சேர்ந்த சேகர், மாரியம்மாள் தம்பதியினர் 4 ஆண்டுகளாக சே-சீ என்ற நாயை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த நாய் கர்ப்பமாக இருந்ததால் வளைகாப்பு நடத்தப்பட்டது. குடும்ப உறுப்பினர்களை அழைத்த மாரியம்மாள் பூ, பழங்களை வைத்து, நாய்க்கு நலங்கு சுற்றி வளைகாப்பு நடத்தினர்.

சே-சீயை குடும்ப உறுப்பினராக நினைத்து வளர்த்து வருவதால், வளைகாப்பு செய்ததாக மாரியம்மாள் கூறியுள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு