தற்போதைய செய்திகள்

வளர்ப்பு நாய்க்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு - அழகு பார்த்த உரிமையாளர்

தந்தி டிவி

சீர்காழி அருகே வளர்ப்பு நாய்க்கு அதன் உரிமையாளர் வளைகாப்பு நடத்திய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஓலையாம்புதூரை சேர்ந்த சேகர், மாரியம்மாள் தம்பதியினர் 4 ஆண்டுகளாக சே-சீ என்ற நாயை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த நாய் கர்ப்பமாக இருந்ததால் வளைகாப்பு நடத்தப்பட்டது. குடும்ப உறுப்பினர்களை அழைத்த மாரியம்மாள் பூ, பழங்களை வைத்து, நாய்க்கு நலங்கு சுற்றி வளைகாப்பு நடத்தினர்.

சே-சீயை குடும்ப உறுப்பினராக நினைத்து வளர்த்து வருவதால், வளைகாப்பு செய்ததாக மாரியம்மாள் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை