தற்போதைய செய்திகள்

பிறந்து 80 நாட்களில் உயிரிழந்த பெண் குழந்தை - போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி

உசிலம்பட்டி அருகே பிறந்து 80 நாட்களில் பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவராஜா - கருப்பாயி. இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே இவர்களுக்கு 80 நாட்களுக்கு முன்பாக 3வதாக மீண்டும் ஆண் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.

ராமன் - லட்சுமி என குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய நிலையில் திடீரென பெண் குழந்தையான லட்சுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

உடல் நலக்குறைவால் குழந்தை உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில் கொலையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை