தற்போதைய செய்திகள்

பிறந்து 80 நாட்களில் உயிரிழந்த பெண் குழந்தை - போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி

உசிலம்பட்டி அருகே பிறந்து 80 நாட்களில் பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவராஜா - கருப்பாயி. இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே இவர்களுக்கு 80 நாட்களுக்கு முன்பாக 3வதாக மீண்டும் ஆண் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.

ராமன் - லட்சுமி என குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய நிலையில் திடீரென பெண் குழந்தையான லட்சுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

உடல் நலக்குறைவால் குழந்தை உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில் கொலையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு