தற்போதைய செய்திகள்

பிறந்து 80 நாட்களில் உயிரிழந்த பெண் குழந்தை - போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி

உசிலம்பட்டி அருகே பிறந்து 80 நாட்களில் பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவராஜா - கருப்பாயி. இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே இவர்களுக்கு 80 நாட்களுக்கு முன்பாக 3வதாக மீண்டும் ஆண் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.

ராமன் - லட்சுமி என குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய நிலையில் திடீரென பெண் குழந்தையான லட்சுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

உடல் நலக்குறைவால் குழந்தை உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில் கொலையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா