தற்போதைய செய்திகள்

தும்பிக்கையை காணோம்... பரிதாபமாக சுற்றித்திரியும் குட்டி யானை

தந்தி டிவி

கேரள மாநிலம் திரிச்சூர் அருகே வலம் வரும் குட்டி யானையின் தும்பிக்கையை யார் துண்டித்தது என வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

திரிச்சூர், அதிரப்பள்ளி எண்ணெய் பனை தோட்டத்தில் ஐந்து யானைகள் கொண்ட கூட்டம் நுழைந்துள்ளது

அதில் தும்பிக்கை இல்லாத குட்டி யானையை வனத்துறையினர் பார்த்துள்ளனர்.

அது குறித்து விசாரித்து வரும் வனத்துறை அதிகாரிகள், யானையின் தும்பிக்கை பிற விலங்குளால் தாக்கப்பட்டதா அல்லது வலையில் இழுத்து அறுக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தும்பிக்கை இல்லாமல் எவ்வளவு நாட்கள் யானை வாழும் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்