தற்போதைய செய்திகள்

சேற்றில் சிக்கிய குட்டியானை காப்பாற்ற துடித்த தாய் யானை தாயின் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்த குட்டி

தந்தி டிவி

நீலகிரி அருகே சேற்றில் சிக்கி உயிரிழந்த குட்டி யானைக்கு வனத்துறையினர் உடற்கூராய்வு செய்தனர்.

கூடலூர் அடுத்த வாச்சிகொல்லி பகுதியில் யானைகளின் அலரல் சத்தம் கேட்டு வனத்துறையினர் சென்றனர்.

அப்போது சேற்றில் சிக்கிய குட்டி யானையை மீட்க, தாய் யானை ஒன்று போராடிக் கொண்டிருந்தது. சேற்றில் சிக்கியதால் குட்டி யானை உயிரிழந்ததை அறிந்த வனத்துறை அதிகாரிகள், உடற்கூராய்வுக்கு ஏற்பாடு செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்