தற்போதைய செய்திகள்

சேற்றில் சிக்கிய குட்டியானை காப்பாற்ற துடித்த தாய் யானை தாயின் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்த குட்டி

தந்தி டிவி

நீலகிரி அருகே சேற்றில் சிக்கி உயிரிழந்த குட்டி யானைக்கு வனத்துறையினர் உடற்கூராய்வு செய்தனர்.

கூடலூர் அடுத்த வாச்சிகொல்லி பகுதியில் யானைகளின் அலரல் சத்தம் கேட்டு வனத்துறையினர் சென்றனர்.

அப்போது சேற்றில் சிக்கிய குட்டி யானையை மீட்க, தாய் யானை ஒன்று போராடிக் கொண்டிருந்தது. சேற்றில் சிக்கியதால் குட்டி யானை உயிரிழந்ததை அறிந்த வனத்துறை அதிகாரிகள், உடற்கூராய்வுக்கு ஏற்பாடு செய்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி