தற்போதைய செய்திகள்

மின் வேலியில் சிக்கி உயிரிழந்த குட்டி யானை - யாருக்கும் தெரியாமல் புதைத்த விவசாயி..

தந்தி டிவி

ஓசூர் அருகே மின் வேலியில் சிக்கி உயிரிழந்த குட்டி யானையை யாருக்கும் தெரியாமல் புதைத்த விவசாயியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

கடூர் கிராமத்தை சேர்ந்த எல்லப்பா தனது விவாசய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார்.

இந்த மின்வேலியில் சிக்கி குட்டி யானை ஒன்று உயிரிழந்த நிலையில், அதனை அவர் தனதுமகனுடன் சேர்ந்து புதைத்துள்ளார்.

இந்நிலையில் குட்டியானை புதைக்கப்பட்ட இடத்தில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் வனத்துறை எல்லப்பா மற்றும் அவரது மகனை தேடி வருகின்றனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா