தற்போதைய செய்திகள்

வீட்டு வாசல் படியில் கிடந்த பச்சிளங் குழந்தை.. அதிர்ந்த வேலூர் நபர்

தந்தி டிவி

வேலூர் மாவட்டத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று சாலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேர்ணாம்பட்டு பகுதியில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் அருகே வசித்து வருபவர் ஜூஹாதஸ்கீன். இவரது வீட்டின் வாசப்படி அருகே பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசு ஒன்றை மர்ம நபர்கள் விட்டு சென்றுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஜூஹாதஸ்கீன், குழந்தையை மீட்டு போலீசில் ஒப்படைத்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், குழந்தையை காப்பகத்தில் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்