தற்போதைய செய்திகள்

வீட்டு வாசல் படியில் கிடந்த பச்சிளங் குழந்தை.. அதிர்ந்த வேலூர் நபர்

தந்தி டிவி

வேலூர் மாவட்டத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று சாலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேர்ணாம்பட்டு பகுதியில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் அருகே வசித்து வருபவர் ஜூஹாதஸ்கீன். இவரது வீட்டின் வாசப்படி அருகே பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசு ஒன்றை மர்ம நபர்கள் விட்டு சென்றுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஜூஹாதஸ்கீன், குழந்தையை மீட்டு போலீசில் ஒப்படைத்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், குழந்தையை காப்பகத்தில் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"