தற்போதைய செய்திகள்

வீட்டு வாசல் படியில் கிடந்த பச்சிளங் குழந்தை.. அதிர்ந்த வேலூர் நபர்

தந்தி டிவி

வேலூர் மாவட்டத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று சாலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேர்ணாம்பட்டு பகுதியில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் அருகே வசித்து வருபவர் ஜூஹாதஸ்கீன். இவரது வீட்டின் வாசப்படி அருகே பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசு ஒன்றை மர்ம நபர்கள் விட்டு சென்றுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஜூஹாதஸ்கீன், குழந்தையை மீட்டு போலீசில் ஒப்படைத்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், குழந்தையை காப்பகத்தில் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்