தற்போதைய செய்திகள்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ - CBI-க்கு புகார் அனுப்பிய அதிமுக

தந்தி டிவி

தமிழக நிதியமைச்சர் பேசியதாக கூறப்படும் ஆடியோ தொடர்பாக, சிபிஐ விசாரிக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் மனு அனுப்பியுள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும், ஒரு குரல் பதிவு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் விவாத பொருளாக இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இரண்டாவதாக ஒரு ஆடியோ வெளியானதையடுத்து, இது தொடர்பாக, அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் சிபிஐ மற்றும் மத்திய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழக நிதியமைச்சர் பேசியதாக கூறப்படும், ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிந்து, இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை