தற்போதைய செய்திகள்

10,11, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு..!"இனி இது கிடையாது" -பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

தமிழ்நாட்டில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை தயாரிக்க, மாணவர்களிடம் bonafide எனப்படும் உறுதிச் சான்றிதழை பெறுமாறு, முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. மாணவர்கள் முந்தைய ஆண்டுகளில் தமிழ் அல்லது ஆங்கில வழியில் படித்தது குறித்து கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளான நிலையில், தற்போது பொதுத்தேர்வு பெயர் பட்டியலுக்கு உறுதிச் சான்றிதழ் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டங்களில் மட்டும் இவ்விவரங்களை பெற கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்