தற்போதைய செய்திகள்

கையில் வாள் ஏந்திய கும்பல்..! - பட்டப்பகலில் கடை உரிமையாளர் மீது தாக்குதல் - அதிர வைக்கும் காட்சி

தந்தி டிவி
• மும்பையில் பட்டப்பகலில் கடை உரிமையாளர் ஒருவரை ஒரு கும்பல் துரத்திச் சென்று தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • பைத்துனியில் கடை உரிமையாளருடன் வாக்குவாத‌த்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர். • இதையடுத்து, வாள் எடுத்து கடை உரிமையாளரை மக்கள் மத்தியில் துரத்திச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளது. சிசிடிவியில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. • இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டது அமீர் ரயிஸ் அகமது கான் மற்றும் விநாயக் ராஜூ படேல் என தெரிய வந்துள்ளது. • அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்