தற்போதைய செய்திகள்

கையில் வாள் ஏந்திய கும்பல்..! - பட்டப்பகலில் கடை உரிமையாளர் மீது தாக்குதல் - அதிர வைக்கும் காட்சி

தந்தி டிவி
• மும்பையில் பட்டப்பகலில் கடை உரிமையாளர் ஒருவரை ஒரு கும்பல் துரத்திச் சென்று தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • பைத்துனியில் கடை உரிமையாளருடன் வாக்குவாத‌த்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர். • இதையடுத்து, வாள் எடுத்து கடை உரிமையாளரை மக்கள் மத்தியில் துரத்திச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளது. சிசிடிவியில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. • இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டது அமீர் ரயிஸ் அகமது கான் மற்றும் விநாயக் ராஜூ படேல் என தெரிய வந்துள்ளது. • அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை