தற்போதைய செய்திகள்

மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் மேரி கோம் குழு மீது வீராங்கனைகள் பரபரப்பு குற்றச்சாட்டு

தந்தி டிவி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், உத்தரப்பிரதேச எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தன. இதுதொடர்பாக விசாரிப்பதற்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 7 பேர் குழுவை மத்திய விளையாட்டுத் துறை அமைத்தது. அந்தக் குழு, பிரிஜ் பூஷண் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய வீராங்கனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மே 7-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலை ரத்து செய்வதாக மத்திய விளையாட்டு துறை தெரிவித்துள்ளது.

BREAKING ||நாட்டையே அதிரவைத்த டெல்லி போராட்டம் - அவசர வழக்காக கையில் எடுத்த உச்சநீதிமன்றம்

BREAKING || நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேரில் சரண்

BREAKING || "மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்" - அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

CJP | Dharmendra Prathan | "பிரதான் ராஜினாமா செய்யணும்.. இல்லைனா.." கெடு விதித்து CJP வார்னிங்

BREAKING || உள்ளே மீட்டிங்கில் பேசியதை அப்படியே சொன்ன CJP - போராட்டத்தையே அதிரவிட்ட ரிப்ளை