தற்போதைய செய்திகள்

லஞ்சம் கேட்ட உதவி பொறியாளர்...பிளான் பண்ணி பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

தந்தி டிவி

செங்குன்றத்தில், மின் இணைப்பு பெற 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

புள்ளிலைன் பகுதியை சேர்ந்த பிரேம்சாகர் என்பவர், புதிய மின் இணைப்பு பெற செங்குன்றம் மின்வாரிய அலுவலகத்தை அணுகிய போது, உதவி பொறியாளர் கணேசன், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

இது குறித்த புகாரின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை வழங்குமாறு, பிரேம் சாகரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அதன்பேரில், ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாயை வழங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவி பொறியாளர் கணேசனை கைது செய்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை