தற்போதைய செய்திகள்

லஞ்சம் கேட்ட உதவி பொறியாளர்...பிளான் பண்ணி பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

தந்தி டிவி

செங்குன்றத்தில், மின் இணைப்பு பெற 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

புள்ளிலைன் பகுதியை சேர்ந்த பிரேம்சாகர் என்பவர், புதிய மின் இணைப்பு பெற செங்குன்றம் மின்வாரிய அலுவலகத்தை அணுகிய போது, உதவி பொறியாளர் கணேசன், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

இது குறித்த புகாரின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை வழங்குமாறு, பிரேம் சாகரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அதன்பேரில், ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாயை வழங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவி பொறியாளர் கணேசனை கைது செய்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"