தற்போதைய செய்திகள்

ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம்... பூத்துக்குலுங்கும் 16 லட்சம் துலிப் மலர்கள் - கண்களைக் கவரும் காட்சிகள்

தந்தி டிவி

ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம் ஜம்மு கஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டமாகும்.

புகழ்பெற்ற ஸ்ரீநகர் துலிப் தோட்டத்தில் சீசன் களைக்கட்டியுள்ள நிலையில் இந்தாண்டு மார்ச் 24 ஆம் தேதி பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டது. இதில் முதல் 10 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 35 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். 68 வகையில் விதவிதமாக பூத்துக் குலுங்கும் 16 லட்சம் துலிப் மலர்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவருக்கு சக்கர நாற்காலி வசதி வழங்கப்பட்டுள்ளதோடு, தாய்மார்களுக்காக பாலூட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது சுற்றுலா பகுதிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்