தற்போதைய செய்திகள்

அசால்ட்டா பஸ்சில் இவ்ளோ cash-ஆ? - வசமாக சிக்கிய நபர்...

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, பேருந்தில் கொண்டுவரப்பட்ட 40 லட்சம் ரூபாய் பணத்தை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பழங்கரை பகுதியில் அவிநாசி மதுவிலக்கு பிரிவு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த ஆம்னி பேருந்தை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி 40 லட்சம் ரூபாய் பணத்தை கொண்டு சென்ற நபரை பிடித்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ