தற்போதைய செய்திகள்

அசால்ட்டா பஸ்சில் இவ்ளோ cash-ஆ? - வசமாக சிக்கிய நபர்...

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, பேருந்தில் கொண்டுவரப்பட்ட 40 லட்சம் ரூபாய் பணத்தை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பழங்கரை பகுதியில் அவிநாசி மதுவிலக்கு பிரிவு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த ஆம்னி பேருந்தை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி 40 லட்சம் ரூபாய் பணத்தை கொண்டு சென்ற நபரை பிடித்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்