தற்போதைய செய்திகள்

"அதிமுக பொதுச்செயலாளராக..." - தொண்டர்களுக்கு ஈபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு

தந்தி டிவி

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதற்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அதிமுக பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் தனக்கானது மட்டுமல்ல என்றும், மக்களாட்சி தத்துவத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரம் என்றும் கூறி உள்ளார். அதிமுக எம்.பி, எம்.ஏல்.ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். பொதுச்செயலாளராக தேர்வானதை எண்ணி பெருமை அடைவதாகவும், அதிமுக ஆட்சி அமைவதற்கு அயராது பணியாற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை