தற்போதைய செய்திகள்

" ஜெ. மரணம் குறித்த அறிக்கை.." - அரசியல்வாதி அறிக்கை போல் உள்ளது - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

ஆறுமுகசாமியின் அறிக்கை அரசியல்வாதியின் அறிக்கை போல் உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது பாண்டியரின் 221 வது நினைவு தினத்தில், மருது சகோதரர்களின் உருவ சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமமுகடிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி, நாகரீமற்ற முறையில் பேசி வருவதாகவும் அதனை கண்டிப்பதாக கூறினார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை