தற்போதைய செய்திகள்

#BREAKING || ஆருத்ரா மோசடி வழக்கு... '3000' பக்க குற்றப்பத்திரிகை ரெடி..! - சூடுபிடிக்கும் விசாரணை

தந்தி டிவி

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல், 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் நாளை தாக்கல் செய்கின்றனர், ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் இதுவரை 21 பேர் கைது, வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் 2438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு, ஆருத்ரா வழக்கு - நாளை குற்றப்பத்திரிகை தாக்கல்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு