தற்போதைய செய்திகள்

#BREAKING || ஆருத்ரா மோசடி வழக்கு... '3000' பக்க குற்றப்பத்திரிகை ரெடி..! - சூடுபிடிக்கும் விசாரணை

தந்தி டிவி

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல், 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் நாளை தாக்கல் செய்கின்றனர், ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் இதுவரை 21 பேர் கைது, வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் 2438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு, ஆருத்ரா வழக்கு - நாளை குற்றப்பத்திரிகை தாக்கல்

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்