தற்போதைய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலைக்கு... ஆருத்ரா தரிசனம்.. மேளதாளம் முழங்க மக்கள் தரிசனம்

தந்தி டிவி

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தான் கிராமத்தில் திருடப்பட்டு, ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் உலோக சிலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

ஸ்ரீ புரந்தான் பிரகதீஸ்வரர் கோயிலில் திருடப்பட்டு, அமெரிக்காவில் மீட்கப்பட்ட நடராஜர் உலோக சிலை, ஜெயங்கொண்டம் அருகே குருவாளப்பர் கோயிலில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது. இதனிடையே, ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி, நடராஜர் சிலை, சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் ஆகிய உலோக சிலைகள் புரந்தான் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மேள தாளம் முழங்க வீதி உலா நடைபெற்றது. அப்போது, கிராம மக்கள் ஏராளமானோர் படையலிட்டு தரிசனம் செய்தனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்