தற்போதைய செய்திகள்

40 லட்சத்தை உடைத்து பறக்கவிட்ட அர்ஷ்தீப் சிங்

தந்தி டிவி

மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டபோது, பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை வீசினார். அதில் 2 ரன்களை மட்டுமே கொடுத்த அவர், திலக் வர்மா மற்றும் இம்பேக்ட் வீரர் வதேரா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இருவரின் விக்கெட்டுகளையும் ஸ்டம்புகளை உடைத்து பறக்கவிட்டு அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். இந்நிலையில் அர்ஷ்தீப் சிங் உடைத்த ஸ்டம்புகள் விலை உயர்ந்தது என்றும், சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பு இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி