தற்போதைய செய்திகள்

செந்தில் பாலாஜி கைது - கொந்தளித்த சீமான்

தந்தி டிவி

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவத்திற்கு தற்போது நடவடிக்கை எடுப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறென்ன என்றார். மேலும், நாம் தமிழர் ஆட்சியில் அமைச்சர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாது, அரசு மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை பெறும் வகையில் சட்டம் கொண்டுவருவேன் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை