தற்போதைய செய்திகள்

செந்தில் பாலாஜி கைது - கொந்தளித்த சீமான்

தந்தி டிவி

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவத்திற்கு தற்போது நடவடிக்கை எடுப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறென்ன என்றார். மேலும், நாம் தமிழர் ஆட்சியில் அமைச்சர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாது, அரசு மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை பெறும் வகையில் சட்டம் கொண்டுவருவேன் என்றார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்