தற்போதைய செய்திகள்

தேவாலயங்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதல்... குழந்தை, தாய் உட்பட 5 பேர் கொலை - மியான்மரில் பதற்றம்

தந்தி டிவி

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. தன்னாட்சி கோரி போராட்டங்களை முன்னெடுத்த கரேன் பழங்குடியினர் வசித்து வரும் கிராமங்களில் உள்ள 4 தேவாலயங்கள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், மேலும் ஒரு சிறுமி உட்பட இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு