தற்போதைய செய்திகள்

தேவாலயங்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதல்... குழந்தை, தாய் உட்பட 5 பேர் கொலை - மியான்மரில் பதற்றம்

தந்தி டிவி

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. தன்னாட்சி கோரி போராட்டங்களை முன்னெடுத்த கரேன் பழங்குடியினர் வசித்து வரும் கிராமங்களில் உள்ள 4 தேவாலயங்கள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், மேலும் ஒரு சிறுமி உட்பட இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்