தற்போதைய செய்திகள்

தேவாலயங்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதல்... குழந்தை, தாய் உட்பட 5 பேர் கொலை - மியான்மரில் பதற்றம்

தந்தி டிவி

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. தன்னாட்சி கோரி போராட்டங்களை முன்னெடுத்த கரேன் பழங்குடியினர் வசித்து வரும் கிராமங்களில் உள்ள 4 தேவாலயங்கள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், மேலும் ஒரு சிறுமி உட்பட இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு