தற்போதைய செய்திகள்

தேவாலயங்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதல்... குழந்தை, தாய் உட்பட 5 பேர் கொலை - மியான்மரில் பதற்றம்

தந்தி டிவி

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. தன்னாட்சி கோரி போராட்டங்களை முன்னெடுத்த கரேன் பழங்குடியினர் வசித்து வரும் கிராமங்களில் உள்ள 4 தேவாலயங்கள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், மேலும் ஒரு சிறுமி உட்பட இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி