தற்போதைய செய்திகள்

பணியாற்றிய வீட்டிலே திருட்டு பயிரை மேய்ந்த வேலி.. காட்டிக்கொடுத்த சிசிடிவி - வசமாக சிக்கிய பணிப்பெண்

தந்தி டிவி

அரியலூர் அருகே வீட்டில் திருட்டில் ஈடுபட்டு வந்த பணிப்பெண்ணை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் புதிய மார்கெட் தெருவை சேர்ந்த அன்புவேல் - சோபியா தம்பதி. இவர்களது வீட்டில் வசந்தி என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.

வசந்தி வீட்டில் நகைகளை திருடியது, சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வசந்தியிடம் இருந்து 7 சவரன் நகைகளை மீட்டு, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்