தற்போதைய செய்திகள்

பணியாற்றிய வீட்டிலே திருட்டு பயிரை மேய்ந்த வேலி.. காட்டிக்கொடுத்த சிசிடிவி - வசமாக சிக்கிய பணிப்பெண்

தந்தி டிவி

அரியலூர் அருகே வீட்டில் திருட்டில் ஈடுபட்டு வந்த பணிப்பெண்ணை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் புதிய மார்கெட் தெருவை சேர்ந்த அன்புவேல் - சோபியா தம்பதி. இவர்களது வீட்டில் வசந்தி என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.

வசந்தி வீட்டில் நகைகளை திருடியது, சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வசந்தியிடம் இருந்து 7 சவரன் நகைகளை மீட்டு, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி