தற்போதைய செய்திகள்

பணியாற்றிய வீட்டிலே திருட்டு பயிரை மேய்ந்த வேலி.. காட்டிக்கொடுத்த சிசிடிவி - வசமாக சிக்கிய பணிப்பெண்

தந்தி டிவி

அரியலூர் அருகே வீட்டில் திருட்டில் ஈடுபட்டு வந்த பணிப்பெண்ணை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் புதிய மார்கெட் தெருவை சேர்ந்த அன்புவேல் - சோபியா தம்பதி. இவர்களது வீட்டில் வசந்தி என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.

வசந்தி வீட்டில் நகைகளை திருடியது, சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வசந்தியிடம் இருந்து 7 சவரன் நகைகளை மீட்டு, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்