தற்போதைய செய்திகள்

பணியாற்றிய வீட்டிலே திருட்டு பயிரை மேய்ந்த வேலி.. காட்டிக்கொடுத்த சிசிடிவி - வசமாக சிக்கிய பணிப்பெண்

தந்தி டிவி

அரியலூர் அருகே வீட்டில் திருட்டில் ஈடுபட்டு வந்த பணிப்பெண்ணை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் புதிய மார்கெட் தெருவை சேர்ந்த அன்புவேல் - சோபியா தம்பதி. இவர்களது வீட்டில் வசந்தி என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.

வசந்தி வீட்டில் நகைகளை திருடியது, சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வசந்தியிடம் இருந்து 7 சவரன் நகைகளை மீட்டு, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்