தற்போதைய செய்திகள்

காதலனுடன் ஏற்பட்ட தகராறு... வீடியோ காலில் பேசிக்கொண்டே தூக்கில் தொங்கிய காதலி

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காதலனிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த படியே காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்னிலத்தில் பணியாற்றி வந்த அர்ச்சனா என்ற பெண், சத்யராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், வீடியோ காலில் பேசும் போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சத்யராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை