தற்போதைய செய்திகள்

காதலனுடன் ஏற்பட்ட தகராறு... வீடியோ காலில் பேசிக்கொண்டே தூக்கில் தொங்கிய காதலி

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காதலனிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த படியே காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்னிலத்தில் பணியாற்றி வந்த அர்ச்சனா என்ற பெண், சத்யராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், வீடியோ காலில் பேசும் போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சத்யராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்