தற்போதைய செய்திகள்

கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் உச்சக்கட்ட பரபரப்புடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா மகுடம் சூடியது.

தந்தி டிவி

லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸ் உடன் அர்ஜென்டினா மோதியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா 2-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸியும் டிமரியாவும் கோல் அடித்து அசத்தினர்.

பின்னர் 2வது பாதி முடியும் தருணத்தில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து மிரள வைத்தார்.

இதனால் ஆட்டம் சமனாக கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

அதில் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க, எம்பாப்வேவும் கோல் அடித்தார்.

இதனால் ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு தொற்றிக்கொள்ள கூடுதல் நேரத்தில் 3க்கு 3 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமனிலை வகித்தன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்