தற்போதைய செய்திகள்

இவர்கள் மாணவர்களா? அரக்கர்களா? - அப்பாவி ஜூனியரின் தந்தையையும் கொடூரமாக அடித்த சீனியர்கள்

தந்தி டிவி

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த ராகிங்கை தட்டிக்கேட்ட சென்ற தந்தையை அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுகாத்தியில் இயங்கி வரும் பள்ளியில் 11வது வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் 12ஆம் வகுப்பு மாணவர்களால் ராகிங் என்ற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பள்ளியில் புகார் அளிக்க சென்றுள்ளார். இதனை அறிந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் அதே மாணவனை தாக்கியுள்ளனர். அதனை தடுக்க சென்ற அவரது தந்தையையும் மாணவர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை