தற்போதைய செய்திகள்

இவர்கள் மாணவர்களா? அரக்கர்களா? - அப்பாவி ஜூனியரின் தந்தையையும் கொடூரமாக அடித்த சீனியர்கள்

தந்தி டிவி

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த ராகிங்கை தட்டிக்கேட்ட சென்ற தந்தையை அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுகாத்தியில் இயங்கி வரும் பள்ளியில் 11வது வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் 12ஆம் வகுப்பு மாணவர்களால் ராகிங் என்ற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பள்ளியில் புகார் அளிக்க சென்றுள்ளார். இதனை அறிந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் அதே மாணவனை தாக்கியுள்ளனர். அதனை தடுக்க சென்ற அவரது தந்தையையும் மாணவர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்