தற்போதைய செய்திகள்

பொதுத் தேர்வு மாணவர்களின் விவரங்கள் விற்பனையா? - வெளியான பேரம் பேசும் ஆடியோ

தந்தி டிவி

சமூக வலைதளங்களில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் செல்போன் எண்கள் மற்றும் சுயவிவரங்கள் விற்பனைக்கு எனக்கூறி பரவிய விளம்பர பதிவு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு, பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களை தங்களது கல்லூரியில் சேர சொல்லி அலைமோதும் கல்லூரிகளுக்கு இந்த விவரங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த விவரங்களை மூன்றாயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரைக்கு பெற்று பல தனியார் கல்லூரிகள் மாணவர்களை தொடர்பு கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் விவரங்களை கையாளக்கூடிய பிரிவுடன் தொடர்பில் இருப்பதாக ஒருவர் பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரவி வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை