தற்போதைய செய்திகள்

"இந்தியாவுக்கு படித்த பிரதமர் தேவை" - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு பேச்சு

தந்தி டிவி
• இந்தியாவிற்கு படித்த பிரதமர் தேவைப்படுவதாக, அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். • மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். • அப்போது மேடையில் பேசிய அவர், வருகிற சட்டப்பேரவை தேர்தலில் 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என்றார். • பாஜகவிற்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி வந்துள்ளதாக தெரிவித்த அவர், வருகிற மக்களவை தேர்தலில் பாஜக பிரச்சினைகளை சந்திக்கும் என தெரிவித்தார். • இதனிடையே, நாட்டிற்கு படித்த பிரதமர் தேவைப்படுவதாக குறிப்பிட்ட அவர், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் தெரிந்த நபர் பிரதமாராக வர வேண்டும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை