தற்போதைய செய்திகள்

7 மணி நேரம் தொடர் தியானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

தந்தி டிவி
• டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 7 மணி நேர தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். • நாட்டின் நலனுக்காக ஹோலி பண்டிகை அன்று, நாள் முழுவதும் தியானத்தில் ஈடுபட உள்ளதாக நேற்று அறிவித்திருந்தார். • அதன்படி, காலை 10 மணிக்கு தியானத்தை தொடங்கினார். • மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்களை கட்டியவர்களை பிரதமர் சிறையில் தள்ளியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், கோடிக்கணக்கில் திருடியவர்களை கட்டித் தழுவுவதாக விமர்சித்துள்ளார். • இதனால், நாட்டு நலனுக்காக மாலை 5 மணி வரை, 7 மணி நேரம் தொடர்ந்து தியானத்தில் ஈடுபட உள்ளதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை