தற்போதைய செய்திகள்

"உங்களுக்கு வாழ தகுதியில்லை"...பரபரப்பை கிளப்பிய மர்ம பார்சல் - யார் அந்த கடவுளின் தோழன் - அதிர்ந்து போன அதிர்ந்து போன அரக்கோணம் போலீசார்

தந்தி டிவி
• ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் மர்ம பார்சல் ஒன்று கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. • உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார், கழுத்து செயின் மற்றும் தாலி நகையின் பெயருடன், நகைக்கடை பெயரையும் குறிப்பிட்டிருந்த அந்த பார்சலை கைப்பற்றினர். • இதையடுத்து, பிரித்து பார்த்தபோது, உள்ளே டைல்ஸ் கற்களும், கடிதம் ஒன்றும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், அடுத்தவர்கள் பொருளை திருடும் உங்களை போன்றவர்கள், இந்த உலகில் வாழத் தகுதியில்லை, இப்படிக்கு கடவுளின் தோழன் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. • இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், பார்சலை வீசிச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை