தற்போதைய செய்திகள்

"உங்களுக்கு வாழ தகுதியில்லை"...பரபரப்பை கிளப்பிய மர்ம பார்சல் - யார் அந்த கடவுளின் தோழன் - அதிர்ந்து போன அதிர்ந்து போன அரக்கோணம் போலீசார்

தந்தி டிவி
• ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் மர்ம பார்சல் ஒன்று கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. • உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார், கழுத்து செயின் மற்றும் தாலி நகையின் பெயருடன், நகைக்கடை பெயரையும் குறிப்பிட்டிருந்த அந்த பார்சலை கைப்பற்றினர். • இதையடுத்து, பிரித்து பார்த்தபோது, உள்ளே டைல்ஸ் கற்களும், கடிதம் ஒன்றும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், அடுத்தவர்கள் பொருளை திருடும் உங்களை போன்றவர்கள், இந்த உலகில் வாழத் தகுதியில்லை, இப்படிக்கு கடவுளின் தோழன் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. • இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், பார்சலை வீசிச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்