தற்போதைய செய்திகள்

விரைவு ரயிலில் இருந்து திடீர் புகை... பயணிகள் அலறி அடித்து ஓட்டம்... அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

தந்தி டிவி
• அரக்கோணம் ரயில் நிலையத்தில், விரைவு ரயிலில் இருந்து திடீரென்று புகை வெளியேறியதால், பயணிகள்அலறி அடித்து ஓடினார்கள். • சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பைக்குப் புறப்பட்டுச் சென்ற அந்த ரயில், அரக்கோணம் வந்தபோது, எஞ்சினுக்குப் பக்கத்தில் உள்ள பெட்டியில் இருந்து புகை வெளியேறியது. • இதனால் ரயிலில் தீப்பிடித்து விட்டதாக பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினார்கள். • தகவல் அறிந்து வந்து அதிகாரிகள் ஆய்வுசெய்தபோது, அந்த பெட்டியில் இருந்த தீயணைப்பு சாதனத்தை யாரோ தவறுதலாக அழுத்தியதால் புகை வெளியேறியது தெரியவந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை