தற்போதைய செய்திகள்

விரைவு ரயிலில் இருந்து திடீர் புகை... பயணிகள் அலறி அடித்து ஓட்டம்... அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

தந்தி டிவி
• அரக்கோணம் ரயில் நிலையத்தில், விரைவு ரயிலில் இருந்து திடீரென்று புகை வெளியேறியதால், பயணிகள்அலறி அடித்து ஓடினார்கள். • சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பைக்குப் புறப்பட்டுச் சென்ற அந்த ரயில், அரக்கோணம் வந்தபோது, எஞ்சினுக்குப் பக்கத்தில் உள்ள பெட்டியில் இருந்து புகை வெளியேறியது. • இதனால் ரயிலில் தீப்பிடித்து விட்டதாக பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினார்கள். • தகவல் அறிந்து வந்து அதிகாரிகள் ஆய்வுசெய்தபோது, அந்த பெட்டியில் இருந்த தீயணைப்பு சாதனத்தை யாரோ தவறுதலாக அழுத்தியதால் புகை வெளியேறியது தெரியவந்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்