தற்போதைய செய்திகள்

விரைவு ரயிலில் இருந்து திடீர் புகை... பயணிகள் அலறி அடித்து ஓட்டம்... அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

தந்தி டிவி
• அரக்கோணம் ரயில் நிலையத்தில், விரைவு ரயிலில் இருந்து திடீரென்று புகை வெளியேறியதால், பயணிகள்அலறி அடித்து ஓடினார்கள். • சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பைக்குப் புறப்பட்டுச் சென்ற அந்த ரயில், அரக்கோணம் வந்தபோது, எஞ்சினுக்குப் பக்கத்தில் உள்ள பெட்டியில் இருந்து புகை வெளியேறியது. • இதனால் ரயிலில் தீப்பிடித்து விட்டதாக பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினார்கள். • தகவல் அறிந்து வந்து அதிகாரிகள் ஆய்வுசெய்தபோது, அந்த பெட்டியில் இருந்த தீயணைப்பு சாதனத்தை யாரோ தவறுதலாக அழுத்தியதால் புகை வெளியேறியது தெரியவந்தது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு