தற்போதைய செய்திகள்

4 நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் நியமனம்...குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு

தந்தி டிவி

குஜராத், கேரளா, தெலங்கானா, ஒடிசா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நீதிபதி ஆலோக் ஆராதே தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சுபாஷிஷ் தல்பாத்ரா ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதி சுனிதா அகர்வாலை குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ஆஷிஷ் ஜீதேந்திரா தேசாயை கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை