தற்போதைய செய்திகள்

காரை மறித்த பள்ளி மாணவர்கள்.. உடனே போனை போட்ட சபாநாயகர் - நொடியில் நடந்த மாற்றம்.. வைரல் வீடியோ

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம் வையகவுண்டன்பட்டியில், பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள், அந்த வழியாக சென்ற சபாநாயகர் அப்பாவுவை தடுத்து நிறுத்தியுள்ளனர். • சீலாத்திகுளம் அரசு பள்ளிக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாகவே பேருந்தை நிறுத்தி விடுவதாக தெரிவித்த அவர்கள், பள்ளி வரை பேருந்தை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். • உடனடியாக அரசு போக்குவரத்து பொது மேலாளரை தொடர்பு கொண்ட சபாநாயகர் அப்பாவு, இனி பள்ளிக்கு அருகிலேயே பேருந்தை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டார். • இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்