தற்போதைய செய்திகள்

காரை மறித்த பள்ளி மாணவர்கள்.. உடனே போனை போட்ட சபாநாயகர் - நொடியில் நடந்த மாற்றம்.. வைரல் வீடியோ

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம் வையகவுண்டன்பட்டியில், பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள், அந்த வழியாக சென்ற சபாநாயகர் அப்பாவுவை தடுத்து நிறுத்தியுள்ளனர். • சீலாத்திகுளம் அரசு பள்ளிக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாகவே பேருந்தை நிறுத்தி விடுவதாக தெரிவித்த அவர்கள், பள்ளி வரை பேருந்தை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். • உடனடியாக அரசு போக்குவரத்து பொது மேலாளரை தொடர்பு கொண்ட சபாநாயகர் அப்பாவு, இனி பள்ளிக்கு அருகிலேயே பேருந்தை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டார். • இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி