தற்போதைய செய்திகள்

காரை மறித்த பள்ளி மாணவர்கள்.. உடனே போனை போட்ட சபாநாயகர் - நொடியில் நடந்த மாற்றம்.. வைரல் வீடியோ

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம் வையகவுண்டன்பட்டியில், பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள், அந்த வழியாக சென்ற சபாநாயகர் அப்பாவுவை தடுத்து நிறுத்தியுள்ளனர். • சீலாத்திகுளம் அரசு பள்ளிக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாகவே பேருந்தை நிறுத்தி விடுவதாக தெரிவித்த அவர்கள், பள்ளி வரை பேருந்தை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். • உடனடியாக அரசு போக்குவரத்து பொது மேலாளரை தொடர்பு கொண்ட சபாநாயகர் அப்பாவு, இனி பள்ளிக்கு அருகிலேயே பேருந்தை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டார். • இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு