தற்போதைய செய்திகள்

பள்ளி மதிய உணவில் 'பல்லி' இருந்ததா? திடீரென மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - பீதியடைந்த பெற்றோர்கள்

தந்தி டிவி
• ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மதிய உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு நேற்றிரவு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெற்றோர் பீதி அடைந்தனர். • கரட்டூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று மதியம், மதிய உணவு சாப்பிட்டவர்களில், 50 பேருக்கு நேற்றிரவு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. • இதனால் பீதி அடைந்த பெற்றோர், குழந்தைகளை உடனடியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். • அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால்தான் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை