தற்போதைய செய்திகள்

பள்ளி மதிய உணவில் 'பல்லி' இருந்ததா? திடீரென மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - பீதியடைந்த பெற்றோர்கள்

தந்தி டிவி
• ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மதிய உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு நேற்றிரவு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெற்றோர் பீதி அடைந்தனர். • கரட்டூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று மதியம், மதிய உணவு சாப்பிட்டவர்களில், 50 பேருக்கு நேற்றிரவு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. • இதனால் பீதி அடைந்த பெற்றோர், குழந்தைகளை உடனடியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். • அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால்தான் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்