தற்போதைய செய்திகள்

#Breaking|| திருவள்ளூரில் 6-9ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு

தந்தி டிவி
• கடும் வெயில் காரணமாக, 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு இறுதி தேர்வு • வரும் 11ஆம் தேதியில் தொடங்கி ஒரு வாரத்தில் தேர்வுகளை முடிக்க கல்வித்துறை ஏற்பாடு • ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதியில் தேர்வுகள் துவங்கி, ஒரு வாரத்தில் முடிவடையும் வகையில் அட்டவணை வெளியீடு • திருவள்ளூர் மாவட்டத்தில் 11ஆம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு • முன்னதாக வரும் 24ஆம் தேதி முதல் இம்மாத இறுதி வரை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது • முன்கூட்டியே தேர்வு நடைபெறலாம் என கடந்த மார்ச் 15ஆம் தேதி தந்தி டிவியில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்