தற்போதைய செய்திகள்

அண்ணாமலையார் கோவில் மகா தீபம் - திரியாக பயன்படும் காடா துணிக்கு சிறப்பு பூஜை | Tiruvannamalai

தந்தி டிவி

அண்ணாமலையார் கோவில் மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் காடா துணிக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனிடையே, நாளை மறுநாள் மகா தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், தீபத் திரியாக பயன்படும் ஆயிரத்து 150 மீட்டர் காடா துணிக்கு, அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை