தற்போதைய செய்திகள்

அண்ணாமலையார் கோவில் மகா தீபம் - திரியாக பயன்படும் காடா துணிக்கு சிறப்பு பூஜை | Tiruvannamalai

தந்தி டிவி

அண்ணாமலையார் கோவில் மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் காடா துணிக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனிடையே, நாளை மறுநாள் மகா தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், தீபத் திரியாக பயன்படும் ஆயிரத்து 150 மீட்டர் காடா துணிக்கு, அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்