தற்போதைய செய்திகள்

அண்ணாமலையார் கோயில் தீப மை விற்பனை...தீயாய் பரவும் போலி கணக்குகள் - பக்தர்களே உஷார்..!

தந்தி டிவி

திருவண்ணாமலையில் தீப மை விற்பனை குறித்து சமூக வலைதளங்களில் போலி கணக்கு உருவாக்கிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா தீப மையானது விரைவில் பக்தர்களுக்கு வழங்க உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் உருவாக்கி தீப மை விற்பனை குறித்த அறிவிப்பு வெளியானது. இது போன்ற தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம் என கோயில் நிவாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்