தற்போதைய செய்திகள்

அண்ணாமலையார் கோயில் தீப மை விற்பனை...தீயாய் பரவும் போலி கணக்குகள் - பக்தர்களே உஷார்..!

தந்தி டிவி

திருவண்ணாமலையில் தீப மை விற்பனை குறித்து சமூக வலைதளங்களில் போலி கணக்கு உருவாக்கிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா தீப மையானது விரைவில் பக்தர்களுக்கு வழங்க உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் உருவாக்கி தீப மை விற்பனை குறித்த அறிவிப்பு வெளியானது. இது போன்ற தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம் என கோயில் நிவாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ