தற்போதைய செய்திகள்

ரூ.2,000 நோட்டுக்கள் திரும்ப‌ப் பெறும் விவகாரம்... மத்திய நிதியமைச்சருக்கு அண்ணாமலை பரபர கடிதம்

தந்தி டிவி

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப‌ப் பெறும் விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அரசியல்வாதிகள் பணமோசடிக்கான புதிய வழிகளை கண்டுபிடிப்பதில் பெயர் பெற்றவர்கள் என கூறியுள்ள அண்ணாமலை, முறைகேடாக சம்பாதித்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கூட்டுறவு வங்கிகள், டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் மாற்றுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதனால், அவற்றை நிதி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும்‌ என்றும் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி