தற்போதைய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அன்னதானம் - 3,500 பேர் சாப்பிடும் வகையில் மண்டபம் | Sabarimala

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோவிலில், பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக மாளிகைப்புறம் கோவிலுக்கு பின்புறம் தேவசம்போர்டு சார்பில், பிரமாண்ட அன்னதான மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு, இயந்திரமயமாக்கப்பட்ட முறையில் உணவு சமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ