தற்போதைய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அன்னதானம் - 3,500 பேர் சாப்பிடும் வகையில் மண்டபம் | Sabarimala

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோவிலில், பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக மாளிகைப்புறம் கோவிலுக்கு பின்புறம் தேவசம்போர்டு சார்பில், பிரமாண்ட அன்னதான மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு, இயந்திரமயமாக்கப்பட்ட முறையில் உணவு சமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை