தற்போதைய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அன்னதானம் - 3,500 பேர் சாப்பிடும் வகையில் மண்டபம் | Sabarimala

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோவிலில், பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக மாளிகைப்புறம் கோவிலுக்கு பின்புறம் தேவசம்போர்டு சார்பில், பிரமாண்ட அன்னதான மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு, இயந்திரமயமாக்கப்பட்ட முறையில் உணவு சமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்