தற்போதைய செய்திகள்

பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா - சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட 2,500 கிலோ பச்சரிசி

தந்தி டிவி

பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா - சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட 2,500 கிலோ பச்சரிசி

கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயிலில், அன்னாபிஷேக விழாவானது கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதனைத்தொடர்ந்து இன்று, விழாவின் முக்கிய நிகழ்வான அன்னாபிஷேகம் சாத்தும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்து 500 கிலோ சமைத்த பச்சரிசி, சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு